India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

நாகை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக இருந்த O.S.மணியன், 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யத்தில் தோல்வியடைந்த , பிறகு 2016, 2021 என தொடர்ந்து இரண்டு முறை அங்கு வென்றார். 2016-யில் அமைச்சாரக இருந்த இவர், அதிமுகவின் முக்கிய புள்ளியாகவும் வலம் வருபவர். தொடர்ச்சியாக மீண்டும் 3வது முறையாக வேதாரண்யத்தில் களம் கான்கிறார். முன்னதாக இங்கு 6 முறை திமுகவின் கனவை தொடர்ந்து தவிடுபுடி ஆக்கி வருகிறார்.

நாகை மாவட்டம் கீழக்கரை சிவன் கோயில் பகுதியில் வாலிபர், கத்தியை காட்டி மக்களை மிரட்டுவதாக, வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தர்ம கோவில் தெருவை சேர்ந்த பிராசந்த்(30) என்பதும், பட்டாகத்தி கொண்டு மக்களை மிரட்டியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலிசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் அருந்தவம்பும் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.52,570 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டம் அருந்தவம்பும் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.52,570 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

நாகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
Sorry, no posts matched your criteria.