Nagapattinam

News April 20, 2026

நாகை: நேருக்கு நேரு மோதிய அரசு பேருந்துகள்

image

நாகை மாவட்டம் மஞ்சக்கிலை குளம் அருகே திருவாரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த் 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து உடனடியாக ஆப்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 20, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்ட முதியவர் கைது

image

நாகூர் – திட்டச்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முச்சம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகுக்கும் படி நின்றிந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ்(75) என்பதும், மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையெடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 20, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்ட முதியவர் கைது

image

நாகூர் – திட்டச்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முச்சம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகுக்கும் படி நின்றிந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ்(75) என்பதும், மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையெடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!