India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி உட்பட செம்பனார் கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தலையுடார்கோவில் பத்து ஊராட்சியில் திமுக சார்பில் BLA-2 BLC மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பூம்புகார் MLA 2நிவேதா முருகன் தலைமையில் தேர்தல் குறித்தும், தமிழக அரசு திட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் P. M அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர் மனமகிழ் மன்றம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட காவலர் குழந்தைகள் பகல் நேர காப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி. G.ஸ்டாலின் கலந்து கொண்டு, மன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், காவலர்களின் நலன் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பராமரிப்பை உறுதி செய்வதே, இத்திட்டத்தின் நோக்கமாகுமென தெரிவித்தார்

மயிலாடுதுறை, முட்டத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி மாணவர்கள் ஹரிஷ்ம் ஹரிசக்தி ஆகியயோர் கொலை செய்யப்பட்டனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், அரசு சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதும் நிறைவேற்றவில்லை என நேற்று பாதிக்க ப்பட்டவர்கள் கலெகடர் அலுவகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 16 பேரை போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் (மார்ச்.06) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

கூகுளில்<

மயிலாடுதுறை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

மயிலாடுதுறை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.