Mayiladuthurai

News March 29, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை, பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் டேட்டா என்ட்ரி வேலை என செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என, வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் மூலம் பணம் பறிக்க வாய்ப்புள்ளதால், இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2026

மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

மாயவரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மாயவரம், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News March 29, 2026

மாயவரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மாயவரம், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News March 29, 2026

மாயவரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மாயவரம், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News March 29, 2026

மாயவரம்: தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

image

மயிலாடுதுறை 35-வது வார்டு பட்டமங்கலம் புது வெள்ளாந்த தெருவில் வசிக்கும் மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு வீடுகள் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2026

மாயவரம்: தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

image

மயிலாடுதுறை 35-வது வார்டு பட்டமங்கலம் புது வெள்ளாந்த தெருவில் வசிக்கும் மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு வீடுகள் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2026

மாயவரம்: தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

image

மயிலாடுதுறை 35-வது வார்டு பட்டமங்கலம் புது வெள்ளாந்த தெருவில் வசிக்கும் மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு வீடுகள் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2026

மாயவரம்: சாலை பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

image

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்தவர்களுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பணிகளை தடுத்து போராட்டம் நடத்தினர்.

error: Content is protected !!