India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஹாரூன் ரஷீத் போட்டியிடுகிறார். சீர்காழி (தனி) தொகுதியில் கோபிநாத், பூம்புகார் தொகுதியில் விஜயாலயன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ்(28). இவர் நேற்று முந்தினம் நண்பர்களுகடன் கேவரோடை கிரத்தில் உள்ள சவுடு மண் குவாரியில் குளம் போல் தேங்கிருந்த நீரில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரித்விராஜ், நீரில் மூழ்கி மாயமானார். இதுக்குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் தியாணைப்புத்துறையினர் அங்கு விரைந்து அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு, உடலை மீட்டனர்.

மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் பிரதான சாலையில் மாவட்ட கனிமவளத்துறையி உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 4 யூனிச் கூலாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையெடுத்து லாறியை பறிமுதல் செது மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி ட்ரைவரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் பிரதான சாலையில் மாவட்ட கனிமவளத்துறையி உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 4 யூனிச் கூலாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையெடுத்து லாறியை பறிமுதல் செது மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி ட்ரைவரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.