India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில், மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SVR நகர், இந்திரா நகர், மில் காலனி, வேடர்புளியங்குளம், பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலமாசி, தெற்கு மாசி, திடீர் நகர், மாகாளிபட்டி, விளக்குத்தூண் சுற்றுபகுதிகளில் மின்தடை SHARE IT.

மதுரை மாவட்டத்தில், மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SVR நகர், இந்திரா நகர், மில் காலனி, வேடர்புளியங்குளம், பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலமாசி, தெற்கு மாசி, திடீர் நகர், மாகாளிபட்டி, விளக்குத்தூண் சுற்றுபகுதிகளில் மின்தடை SHARE IT.

திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த, மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை கால்நடைகளை பலியிடவும், அசைவம் கொண்டு செல்லவும் கூடாது. கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.20 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <

மதுரை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99020 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.