Madurai

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

News February 10, 2026

மதுரை : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

மதுரையில் தீயில் கருகி கிடந்தவர் பலி

image

மதுரை மணி நகரம் வைரமுத்து 46 இவர் பிப்.7 இரவு ராஜா மில் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது தீப்பற்றி கருவி கிடப்பதாக மனைவி திலகத்திற்கு தகவல் கிடைத்தது. மீட்கப்பட்ட வைரமுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரில் திலகர்திடல் போலீசார் விசாரணையில், வைரமுத்துக்கு நோய் பாதிப்பு இருந்தது, அதனால் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம் என்றனர்.

News February 10, 2026

மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

மதுரை: 8 வயது சிறுமிக்கு 81 வயது முதியவர் பாலியல் தொல்லை

image

மதுரை மாவட்டம், பாலமேடு இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த சில்லி என்ற சின்னச்சாமி(81) இவர் கிராம பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 8 வயது சிறுமியை மறைவான பகுதி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகாரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்ஐ மொகராஜ் ஆகியோர் சின்னச்சாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

News February 10, 2026

மதுரை: Whatsapp மூலம் கரண்ட் கட்-க்கு தீர்வு!

image

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்னையா? EB ஆபீஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பwண்ணி உதவுங்க.

News February 10, 2026

FLASH மதுரையில் ரூ.150 கோடி மோசடி; பகீர் தகவல்!

image

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பெற்று ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘மருதம்’, ‘மதுரம்’ நிறுவனங்கள் மூலம் வீட்டு மனைகள் வழங்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!