India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

கிருஷ்ணகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே சந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (31) என்பவர், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில், நேற்று தனது 8 வயது மகனுடன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.