India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணைரி மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, AUTOMOTIVE என்ற தளத்தை <

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்புக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கழக மகளிர் அணி துணை செயலாளராக அவரை எடப்பாடி பழனிசாமி நியமித்து அறிவித்துள்ளார். சமிபகாலத்திற்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக சென்ற பரிதா நவாப்புக்கு அதிமுக தலைமைக் கழகம் பொறுப்பு வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஏற்றம் தரும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <

1) இந்த <

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.