India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் ஏதேனும் அசம்பாதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களுக்கு மாவட்ட காவல் துறை எச்சரிக்கை உங்களது. அலைபேசியில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் அல்லது நீங்கள் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் எனக்கூறி அதிக விலை மதிப்புடைய பொருள்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி உங்களிடம் இருந்து பணம் பறிக்கும் மோசடி என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இது போன்ற குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், என அறிவுறுத்துள்ளனர்.

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, கிருஷ்ணகிரி எஸ்.பி: 04343239600, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் <

கிருஷ்ணகிரி மக்களே.., நம்மூர் ஸ்லாங்கில் சில வார்த்தைகள்:
1)காய்ச்சல் – காயலா
2)அத்தை – அத்தி
3)மருதாணி – ஐவான் தல
4)கொடுக்காப்புளி – கொனக்கா
5)வலிக்குது – நோவுது
6)வேகமா – ஜோரா
7)தட்டு – கிண்ணி
எதாச்சும் மிஸ் ஆயிருந்தா கமெண்ட் பண்ணுங்க. மறக்காம எல்லாருக்கும் SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரியில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (ஜனவரி 10) சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 ‘Data Entry Operator’ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.24,356 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்திருந்தாலே போதுமானது, விண்ணப்பிக்க ஜன.13ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரையைச் சேர்ந்தவர் மாரியப்பன்(22). விவசாயியான இவர், கடந்த மாதம் 29ஆம் தேதி தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.