India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (பிப்.8) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.10-14, உருளை: ரூ.26, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.50, கத்திரி: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.30, சுரைக்காய்: ரூ.16, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.30, அவரை: ரூ.40, கேரட்: ரூ.55, பீன்ஸ்: ரூ.50, கீரை ஒரு கட்டு ரூ.15, கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.10, என விற்பனை செய்யப்படுகின்றன.

மகராஜகடை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மகள் கீர்த்தனா, 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் நண்பர் கீர்த்தனாவின் செல்போனில் புகைபடம் அனுப்பியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் கீர்த்தனாவை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் நேற்று (பிப்.7) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குருபரப்பள்ளி அடுத்த ஜிங்களூரை சேர்ந்தவர் ஷேக் பையாஸ். இவர் தொடர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.6) வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த தீயில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் மாணிக்கம். நேற்று (பிப்.7) மதுபோதையில் இருந்த மாதப்பணுக்குமவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாதப்பன் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மாணிக்கம் காயமடைந்தார். இதையடுத்து உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அஞ்செட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.