Karur

News August 21, 2025

கரூரில் இன்று முற்றிலும் இலவசம்!

image

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேரா சிரியர்களால் பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 04324-294335, 73390-57073 எண்களில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 20, 2025

கரூர்: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்..? வேலை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 20, 2025

கரூர் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கரூர் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

News August 20, 2025

கரூர்: மேனேஜர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்

image

கரூர் மக்களே தேசிய அனல் மின் நிறுவனமான NTPCல் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க!

News August 20, 2025

கரூர் மக்களே முற்றிலும் இலவசம்!

image

கரூர் மக்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது.பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.SHAREit

News August 19, 2025

கரூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது. புகழூர் நகராட்சி வார்டு 11,12,13-ற்காக ஆர்.எஸ். ரோடு காந்தியார் மன்றத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டுகள் 8 முதல் 15 வரை காமராஜ் நகர் லட்சுமி மண்டபத்தில், நன்னியூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, துவரப்பாளையம் பி.சி காலனி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில், தாந்தோணி வட்டார ஜெகதாபி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

கரூர்: தெருநாய்கள் பிரச்சனை? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News August 19, 2025

கரூர்: டிகிரி முடித்தால் ரூ.35,900 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘Assistant Programmer’ பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.35,900 முதல் ரூ.1,32,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

image

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!