India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே உங்களுடைய தொலைந்த செல்போனை நீங்களே மீட்கலாம். இதோ எளிய டிப்ஸ். ▶️இங்கு <

புகழுரை அடுத்து வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் பதிவேடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஸ் தங்கையா நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், விபத்தில் உயிரிழப்பு வழக்குகள், பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கரூர் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

கரூர் தொகுதியில் (12.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி, பரமத்தி, தான்தோன்றி மலை, தோகைமலை பகுதிகளில் வசிப்பவர்கள் இதில் பயன் பெறலாம். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற பல கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும். பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சேவைகளை பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் வரும் செப்.17ல் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி திமுகவினர் கலந்துகொள்ளும் வகையில் உப்பிடமங்கலம் சக்தி மஹாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி எம்எல்ஏ சிவகாமசுந்தரி கேட்டுக்கொண்டுள்ளார்.

▶️கரூர் மாவட்ட மக்களே கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.350000 மானியம் வழங்கப்படுகிறது. ▶️வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய வங்கிகளில் ரூ.1.50 லட்சம் வரை கடனும் உண்டு. ▶️இதற்கு ஆதார், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. ▶️ஊராட்சி மன்றம் அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ▶️ அல்லது, https://www.tnrd.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டா தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் மாரியம்மன் கோயில் தென்புறத்தில், பழமை வாய்ந்த ஜேஷ்டாதேவி சிற்பம் இருப்பதாக, நிமித்தம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த தகவல்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் அர்ச்சுனன், உத்திராடம் ஆகியோர் சிற்பத்தை கண்டறிந்தனர்.

கரூர் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய ▶️sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள் ▶️அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். ▶️உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். ▶️உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால்,உடனே புகாரளிக்கலாம். ▶️இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.