India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: வீரராகியம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(செப்.9) மன விரக்தியில் மதுவில் பூச்சிக்கொல்லி அருந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் நேற்று(செப்.9) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது.
▶️Tally பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பால் பண்ணையப் பயிற்சி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <

கரூர் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE

▶️கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.

கரூர் மக்களே அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <

கரூர்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது அதிமுக கட்சித் தலைமை எடுத்துள்ள நடவடிக்கையை தான் வரவேற்பதாக முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கரூர் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் இபிஎஸ்-ற்கு இடையூறு செய்வது ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரூர்: புகழூர் நகராட்சியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(58). இவர் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வந்து வீட்டைத் திறந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சியில் இன்று வார்டு எண்.43,45-ற்க்கு தாந்தோணிமலை கே..சி எம் மஹாலிலும், குளித்தலை நகராட்சியில் வார்டு எண்.9, 14, குளித்தலை காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்திலும், நங்கவரம் பேரூராட்சியில், வார்டு எண்.10, முதல் 18-ற்க்கு நங்கவரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், கொடையூர் ஊராட்சிக்கு சீத்தப்பட்டி ஸ்ரீ வாரி மஹாலிலும், ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

கரூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி கரூர் மாவட்டத்திற்கு வரும் (டிசம்பர் 13) ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE IT)

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <
Sorry, no posts matched your criteria.