India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, ▶️அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்▶️ ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ஜெய பிரதாப் 21. இவர் நேற்று தனது ஸ்கூட்டியில் பிச்சம்பட்டி சாலையில் வந்த போது எதிரே ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் ஜெயபிரதாப் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 9 இல் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கின்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூர் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கரூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கரூர்: நொய்யல் அருகே உள்ள சேமங்கி கிருஷ்ணா இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(74) – அருணா(72) ஆகியோரின் மகன் ரவி(46). இவருக்கும், இவரது சகோதரர் குணாளன்(50) என்பவருக்கும் ஓர் இடப் பிரச்னையால் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக ரவியை குணாளன் மற்றும் பெற்றோர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதில் ரவி காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கரூர்: ஜெகதாபி அருகே ஆனந்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி (70) என்பவர், உப்பிடமங்கலம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி கமலா ராணி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி மாணவர் திருக்குமரன் (52) நேற்று ராஜேந்திரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, பின் தொடர்ந்த தினேஷ் என்பவரின் பைக் மோதி, அவருக்கு இடது காலில் கடும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருக்குமரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உறவினர் பூங்கொடி புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.