India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேதி உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம் மேலும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என என கரூர் கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மூன்று மாத கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்குகிறது. விருப்பமுள்ளோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 22.10.2025-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (24.10.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <

விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (45). இவர் கரூர் மாவட்டம் பவித்திரம் முருகன் நகர் சாலையில் நேற்று நடந்து சென்ற போது அவ்வழியே நவீன் என்பவர் ஓட்டி வந்த கேடிஎம் பைக் மோதியதில், ரங்கநாதன் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். ரங்கநாதன் உறவினர் சந்திரன் புகாரில் க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE

கரூர் மக்களே எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் மோசடி போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பாக புகார் எண்கள் அறிவிப்பு. 044-24749002, 044-26280445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
Sorry, no posts matched your criteria.