India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 12-வது சுற்று முடிவுகளில், திமுக கூட்டணி (காங்கிரஸ்) :311320, அதிமுக / கூட்டணி (அதிமுக) :222381, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 88,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 12-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :311320, அதிமுக / கூட்டணி (அதிமுக) :222381, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 88,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 7 -வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :1,63,746, அதிமுக / கூட்டணி (அதிமுக) : 1,20,767, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 42,979 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 4 -வது சுற்று முடிவு .
திமுக கூட்டணி (காங்கிரஸ்) :1,04 ,539, அதிமுக / கூட்டணி (அதிமுக) : 78,488, பாஜக கூட்டணி (பாஜக)- 19,644, நாதக: 18,829 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 26,051 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. தற்போது 5ஆவது சுற்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் ஜோதிமணி – 81,461, அதிமுக தங்கவேல் – 59,107, பாஜக செந்தில்நாதன் 15,339 , நாதக கருப்பையா – 15,511 வாக்குகள் பெற்றுள்ளனர்.கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
கரூரில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை.அவர் 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளர்.
கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது காங்.வேட்பாளர் ஜோதிமணி முன்னணியில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கரூரில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்றபோது நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வரிசையாக அமைக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடபெறவுள்ள நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் மொத்தம் 78.51% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும், அதிமுக சார்பில் KRL தங்கவேலுவும், பாஜக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
Sorry, no posts matched your criteria.