India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல், ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.
கரூர்தானோன்றிமலை வெங்கட்ரமணா சுவாமி கோயில் புரட்டாசி பெரும் திருவிழா இன்று தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று புரட்டாசி 4ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடும், திருத்தேர் பிடித்தலும் நடைபெறுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி தேரில் எழுந்தருதல் நிகழ்ச்சி காலை 8:15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இன்று லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
கரூர், திருமாநிலையூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபா என்பவரின் கணவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி தனது மனைவியின் தோழி ரம்யாவின் உறவினர்களை பழிதீர்க்க கூலிப்படையை தயார் செய்திருந்தார். அதுகுறித்து தகவலறிந்த தான்தோன்றிமலை போலீசார் ராமசுப்பிரமணி அளித்த தகவலின் அடிப்படையில், கூலிப்படையை சேர்ந்த 6 பேரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.
கரூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 5 கடைகளுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 5 கடைகளுக்கு நேற்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbkarur.net என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
கரூர் குமரன் உயர் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவன் திவ்யேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட ஸஃபி மல்யுத்தம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய ஸஃபி மல்யுத்தம் போட்டியில் தமிழக அணியின் சார்பாக கலந்து கொள்கிறார்.
கரூர்: பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த (04.09.24) அன்று பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய வீரமலை என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வீரமலையை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.