India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

நாகர்கோவில் வடசசேரி பேருந்து நிலையத்தில் இங்கிருந்து மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம், ராமன்துறை, புதுக்கடை, இரயுமன்துறை போன்று குமரியில் உள்ள ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு தெரியலையா? <

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <

நாகர்கோவில் வடசேரி அகத்தியர் லோபா முத்திரை திருக்கோவிலில்
இன்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.24) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.50 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.13 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.23 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 492 கன அடி, பெருஞ்சாணிக்கு 98 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

கன்னியாகுமரி, பெருவிளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் – 25, மருந்தாளுநர் -1, ஆய்வக நுட்புநர் – 3, பல்நோக்கு பணியாளர் – 3, ஆலோசகர் – 1 உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாளை 25.08.2025க்குள் விண்ணப்பிக்கவும். #SHARE

தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் சார்பாக சென்னை, கோவை, குமரிக்கு ரூ.10.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் தலைநகர் சென்னைக்கு நிகராக நம்ம குமரிக்கும் ரூ.3 கோடியில் குளச்சலில், முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்படவிருக்குது. இதுல 200மீ ஓட்டப்பாதை, கைப்பந்து , கபடி , கூடைப்பந்து , இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்களும், அலுவலகம் & கழிப்பறை வசதியோடு நம்ம குமரி பசங்களுக்காகவே அமைய இருக்குது. #SHARE…

காமரின் இன்டர்நேஷனல் பள்ளி, ஷைனிங் சேம்பியன் பள்ளி, இவான்ஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் ஓப்பன் மற்றும் மாணவர்களுக்கான ராப்பிட் சதுரங்க போட்டி ஆரல்வாய்மொழி காமரின் பள்ளியில் ஆக.30-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை கேடயம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 28ம் தேதிக்குள் evanschessclub.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

குமரி பெண்களே, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.