Kanyakumari

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரி: அருமனை அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

image

குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பரின் மனைவி அவரை பிரிந்து அஜி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் கோபமடைந்த ஜஸ்டின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அருமனை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஜஸ்டின் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 12, 2026

குமரியில் இதுவரை ரூ.77.33 லட்சம் பறிமுதல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையிலும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 77 லட்சத்து 33 ஆயிரத்து 380 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று முந்தினம் கன்னியாகுமரி பகுதியில் ரூ.2.95 லட்சம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!