India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

குமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் அங்குள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் சோதனை செய்து கெட்டுப்போன இறைச்சிகளை அழித்து அபராதம் விதித்தனர். இதையடுத்து ஹோட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை செய்தால் 94440-42322 என்ற WhatsApp எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையிலும் 84 ஆயிரத்து 837 பேர் தங்களின் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று (ஜன.19) தெரிவித்தனர்.

குமரி அருகே அருமனை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வந்தது. இதையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெகன் அச்சுதன் (40) என்ற நபரை பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர் தற்போது குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <

நாகர்கோவில் வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் கன்னியாகுமரி வரை நிரந்தரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் வாரம் மும்முறை , தாம்பரம் – நாகர்கோவில் ரயில், வாராந்திர நாகர்கோவில் – திருநெல்வேலி பாசஞ்சர் , புனலூர் நாகர்கோவில் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் நிரந்தரமாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது.

குமரி மாவட்டதின் 53-வது ஆட்சியராக கடந்த 2024-ம் ஆண்டு அழகுமீனா பதவியேற்றார். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன் நின்று சிறப்பாக மேற்கொண்ட நிலையில் அவருக்கு டெல்லியில் இருந்து அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
Sorry, no posts matched your criteria.