India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.

இறச்சகுளம் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் வாகனத்தில் சென்ற சுஜின் மற்றும் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

நாகர்கோவிலில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிரதம அமைச்சரின் தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. எனவே ITI முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் குமரி மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட இங்கு <
Sorry, no posts matched your criteria.