India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

குமரி மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்திற்கு பிப்.19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. பின்னர் தேதி மாற்றப்பட்டு பிப்.23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவதாக இருந்தது. இந்நிலையில் அவரது சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு பிப்.24, 25 ஆகிய தேதிகளில் குமரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <

குமரி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாசுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜெயகுமார் (ம) அவரது சகோதரர் விஜயகுமார் மீது பிப்.12 அன்று விக்டர் ராஜதாஸ் காரை ஏற்றினார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து ராஜதாசுவை கைது செய்தனர். மேலும், விசாரணையில் பணத்தைக் கேட்டு அவமானப்படுத்தியதால் காரை ஏற்றியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தக்கலை சேர்ந்த குமாரதாஸ் ஹரியானா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவர் பிப்.11அன்று ராஜஸ்தான் பயிற்சி முகாமிற்கு செல்லும்போது வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ராணுவ மரியாதை செய்யப்படாது என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின் குடும்பத்தினர் முன்னிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடந்தது.
Sorry, no posts matched your criteria.