India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் <

கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.18) புதன்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காவல்கிணறு தெற்கில் உள்ள மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை, குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், காற்றாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் படுக்கையில் உடல் கருகிய நிலையில் சடலமாக நேற்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் எப்படி இறந்தார்? தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டாரா? என்ன காரணம்? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் படுக்கையில் உடல் கருகிய நிலையில் சடலமாக நேற்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் எப்படி இறந்தார்? தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டாரா? என்ன காரணம்? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (17.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி இரவு திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் 8.55 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு நாகர்கோவில் வருகிறது. மறுமார்க்கத்தில் 3ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது என்று திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <

குமரி மாவட்ட மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
Sorry, no posts matched your criteria.