India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: <

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்.வி. இரஞ்சித்குமார், எம்ஜிஆர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 27) அவர் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை ஆதரித்து வந்த பலரும் ஒன்றாகவே புதிய கட்சியில் இணைந்துள்ளனர்.

ஒரகடத்தில் இருந்து காலி ஆயில் டின்களை ஏற்றிச் சென்ற லாரி, குன்றத்தூர் வழுதலம்பேடு அருகே சென்றபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் அபூபக்கர் சித்திக் அளித்த தகவலின்படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி மற்றும் டின்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஒரகடத்தில் இருந்து காலி ஆயில் டின்களை ஏற்றிச் சென்ற லாரி, குன்றத்தூர் வழுதலம்பேடு அருகே சென்றபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் அபூபக்கர் சித்திக் அளித்த தகவலின்படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி மற்றும் டின்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஒரகடத்தில் இருந்து காலி ஆயில் டின்களை ஏற்றிச் சென்ற லாரி, குன்றத்தூர் வழுதலம்பேடு அருகே சென்றபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் அபூபக்கர் சித்திக் அளித்த தகவலின்படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி மற்றும் டின்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஒரகடத்தில் இருந்து காலி ஆயில் டின்களை ஏற்றிச் சென்ற லாரி, குன்றத்தூர் வழுதலம்பேடு அருகே சென்றபோது தாழ்வான மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் அபூபக்கர் சித்திக் அளித்த தகவலின்படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி மற்றும் டின்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.