India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(25), வண்டலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) ஆகியோரை குண்டாஸில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்ததையடுத்து, இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்ற போது நெமிலி அருகே, அவர் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குன்றத்தூர், சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், ஆந்திராவைச் சேர்ந்த ரேவதி(33) என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பமான ரேவதிக்கு 4ஆவது மாதத்திலேயே கரு கலைந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.11) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்றமையோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்றமையோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்றமையோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் 2ம் நந்திவர்மனால் கட்டப்பட்ட அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயில், ஒப்பற்ற திருத்தலம். இங்கு நின்ற, இருந்த, கிடந்த என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலைத் தரிசித்தால், வாழ்வின் குழப்பங்கள் நீங்கி தெளிவான பாதையும், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

காஞ்சிபுரத்தில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.