Kanchipuram

News February 16, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

image

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

News February 16, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News February 15, 2026

காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

காஞ்சி: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

காஞ்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

உத்திரமேரூர் ஊராட்சி பிரிந்தது!

image

காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரும்புலியூர், சின்னாலம்பட்டி, எடமிச்சி உள்ளிட்ட 35 கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்ரும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

News February 15, 2026

காஞ்சிபுரத்தில் திண்டாடும் மக்கள்!

image

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம், சந்தாவேலூர், மொளச்சூர் ஆகிய ஊராட்ச் மத்தியில் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதி உள்ளது. பிற மாநிலங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் முதல் அன்றாட வாகன் ஓட்டிகள் வரை பயன்படுத்தும் இந்த சாலை படுமோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 15, 2026

காஞ்சிபுரத்தில் சிறுவன் துடிதுடித்து பலி!

image

ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் வெங்கப்பன்(10). இவர், தனது பாட்டி சரோஜோவுடன் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த லாரி வெங்கப்பன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாட்டி சரோஜா படுகாயமடைந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த சரோஜாவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து, விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!