India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிலும், ரிஷிவந்தியம் தொகுதி 200% வளர்ச்சி அடைந்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றவர்கள் மனசாட்சியோடு வாக்களித்தாலே சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பெரியசாமி. இவர் தனது நண்பர் சத்யராஜுடன் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதியதில், சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமியும் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுநர் சிவாவை கைது செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.<

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காமல் விடுபட்டவருக்கான புதிதாக பெயரை சேர்க்க வருகின்ற 26/9/2026 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். எனவே குழந்தையின் பெயரை சேர்க்கவுள்ள பெற்றோர்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க.அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpariv<

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

சின்னசேலம் அருகே ஸ்கூட்டரில் சென்ற அன்பு பாரதியிடம் முகமூடி திருடன் 2½ பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றான். மற்றொரு சம்பவத்தில், சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் செல்லம் வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவரை மிரட்டி 4 பவுன் நகையை பறித்துள்ளனர். மொத்தம் ₹6.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.