Kallakurichi

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் கடும் எச்சரிக்கை!

image

சங்கராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமண மண்டபங்களில், வளைகாப்பு, காதுகுத்து என்ற பெயரில் போலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பணப்பட்டுவாடா, விருந்து அளித்தால் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் கூண்டோடு கட்சி தாவல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் இதாயத்துல்லா தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் காங்கிரசில் இணைந்துள்ளனர். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை காங்கிரசில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

image

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

image

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

image

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

image

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2026

கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து தற்கொலை!

image

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 19, 2026

கள்ளக்குறிச்சியில் சம்பளப் பிரச்னையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம்.<> இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்

News March 19, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

News March 19, 2026

கள்ளக்குறிச்சியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பிங்க. *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!