India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சங்கராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருமண மண்டபங்களில், வளைகாப்பு, காதுகுத்து என்ற பெயரில் போலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பணப்பட்டுவாடா, விருந்து அளித்தால் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் இதாயத்துல்லா தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் காங்கிரசில் இணைந்துள்ளனர். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை காங்கிரசில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம்: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் இந்திராகாந்தி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து விஷத்தை குடித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம்.<

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
Sorry, no posts matched your criteria.