India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தேர்தல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் பொது பார்வையாளர் சுச்சி தியாகி அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 18004250067 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 04151-227001, 04151-227002, 04151-227003 மற்றும் 04151-227004 என்ற தேர்தல் கட்டுபாட்டு அறை எண்களிலும் தொடர்பு தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த கூட்டணி பலம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், கூட்டணி கட்சிகள் உள்ள நம்பிக்கையில் மட்டுமே தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை: பூ.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (43). இளநீர் வியாபாரியான இவர், நேற்று எலவனாசூர் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே தனது பைக்கில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் வீராசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை: பூ.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (43). இளநீர் வியாபாரியான இவர், நேற்று எலவனாசூர் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே தனது பைக்கில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் வீராசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.