India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளை, நேற்று ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்கள் எளிதாக தங்கள் வாக்குச்சாவடிகளை தெரிந்துகொள்ள, அறை எண்களை, வழிகாட்டும் தட்டிகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். இதில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் கோதண்டம், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் பங்கேற்றனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பா. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக ராஜேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.