India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <

நீலமங்கலத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நேற்று (மார்ச்.27) தனது நண்பர்களுடன் சொந்த வேலையாக துருகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுபோதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக ரவுடிசம் செய்து வந்த நிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளை, நேற்று ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்கள் எளிதாக தங்கள் வாக்குச்சாவடிகளை தெரிந்துகொள்ள, அறை எண்களை, வழிகாட்டும் தட்டிகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். இதில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் கோதண்டம், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் பங்கேற்றனர்
Sorry, no posts matched your criteria.