India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

கள்ளக்குறிச்சி: திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று(ஏப்.3) தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொட்டியம் ஊராட்சி கழகத்திலிருந்து சுமார் 40 பேர் தவெகவில் இருந்து விலகி தங்களை சின்னசேலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அன்புமணிமாறன் ஏற்பாட்டில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சின்னசேலம் அருகே கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமலை (63 ). விவசாயியான இவர் நேற்று(ஏப்.3) தனது பைக்கில் நயினார் பாளையம் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது காப்புக்காடு பகுதியில் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், பின் தலையில் பலத்த அடிபட்டு, சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் மலேஷ். சமையல் தொழிலாளியான இவருக்கு கமலி(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ஓட்டல் வேலைக்கு செல்லும் மலேஷ், சம்பள பணத்தை சரியாக மனைவியிடம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த கமலி விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.