Kallakurichi

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2.அல்லது <>pmjay.gov<<>>.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

கள்ளக்குறிச்சி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? whatsapp ல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 5, 2026

ரிஷிவந்தியத்தில் அமமுக நிர்வாகி சுயேச்சையாக போட்டி!

image

மணலூர்பேட்டை பேரூராட்சியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் அன்பு முருகன். இவருக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த அவர், நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு வழங்கினார். இது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

News April 5, 2026

ரிஷிவந்தியத்தில் அமமுக நிர்வாகி சுயேச்சையாக போட்டி!

image

மணலூர்பேட்டை பேரூராட்சியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் அன்பு முருகன். இவருக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த அவர், நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு வழங்கினார். இது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

News April 5, 2026

ரிஷிவந்தியத்தில் அமமுக நிர்வாகி சுயேச்சையாக போட்டி!

image

மணலூர்பேட்டை பேரூராட்சியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் அன்பு முருகன். இவருக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த அவர், நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு வழங்கினார். இது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

News April 5, 2026

கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து – உருக்குலைந்த ஆட்டோ!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திமிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேந்தமங்கலம் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் செண்டர் மீடினியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆட்டோ உருக்குலைந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து – உருக்குலைந்த ஆட்டோ!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திமிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேந்தமங்கலம் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் செண்டர் மீடினியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆட்டோ உருக்குலைந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து – உருக்குலைந்த ஆட்டோ!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திமிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேந்தமங்கலம் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் செண்டர் மீடினியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆட்டோ உருக்குலைந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு முதல் இன்று (ஏப்ரல் 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு முதல் இன்று (ஏப்ரல் 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!