India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே <

திருக்கோவிலுார் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து இன்று(ஏப்.13) திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உட்பட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

திருக்கோவிலுார் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து இன்று(ஏப்.13) திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உட்பட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் விலை இல்லா புத்தகப்பைகள் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த அறை அருகிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை இருந்ததால், தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் விலை இல்லா புத்தகப்பைகள் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த அறை அருகிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை இருந்ததால், தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.