Kallakurichi

News January 4, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

கள்ளக்குறிச்சி: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே!கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மிக முக்கிய எண்களான இவற்றை உடனே SAVE பண்ணி, மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 4, 2026

கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று 04.01.26 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. எஸ் ஐ ஆர் வரைவு பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும் அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றால் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

error: Content is protected !!