India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி, தனது கணவர் ஆதேஷ் உடன் பைக்கில் விருத்தாச்சலம் செல்வதற்காக ஜி.அரியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், ஆதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் சொந்த வேலையாக சங்கராபுரம் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நரியந்தல் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது எதிர்திசையில் பைக்கில் வந்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் பைக் மோதிய சம்பவத்தில் ஜெயராமன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் அருண்குமார் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

கள்ளக்குறிச்சி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15 மணி நேரமாக அதிகாரபூர்வ பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டம் குறித்த பதிவுகள் பகிரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் ஆட்சியரின் எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.