Erode

News March 17, 2026

ஈரோடு: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) கிரண் சுருதி ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே எஸ்.பி-யாக இருந்த சுஜாதா இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்கிய கிரண் சுருதிக்கு, சக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News March 17, 2026

ஈரோடு: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். வேலை தேடும் யாருக்காவது இந்த பயனுள்ள தகவல் உதவும் எனவே அனைவருக்கும் இதை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

ஈரோடு: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE!

image

ஈரோடு மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

சத்தியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அதிரடி தீர்ப்பு!

image

சத்தியமங்கலத்தில் 2025-ல் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவருக்கு ஈரோடு மகிளா நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ₹3 லட்சம் அரசு நிவாரணம் வழங்க நீதிபதி சொர்ணகுமார் பரிந்துரைத்துள்ளார்.

News March 17, 2026

ஈரோட்டில் விடுமுறை அறிவிப்பு!

image

ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய பகுதிகளில் நடக்கும் மஞ்சள் ஏலத்திற்குத் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் முன்னிட்டு மார்ச் 19, 20 தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் 23-ல் ஏலம் தொடங்கும். மேலும், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை விடுமுறை விடப்படுவதாகச் சங்கச் செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

ஈரோட்டில் விடுமுறை அறிவிப்பு!

image

ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய பகுதிகளில் நடக்கும் மஞ்சள் ஏலத்திற்குத் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் முன்னிட்டு மார்ச் 19, 20 தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் 23-ல் ஏலம் தொடங்கும். மேலும், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை விடுமுறை விடப்படுவதாகச் சங்கச் செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

ஈரோட்டில் விடுமுறை அறிவிப்பு!

image

ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய பகுதிகளில் நடக்கும் மஞ்சள் ஏலத்திற்குத் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் முன்னிட்டு மார்ச் 19, 20 தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் 23-ல் ஏலம் தொடங்கும். மேலும், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை விடுமுறை விடப்படுவதாகச் சங்கச் செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (16.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (16.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

ஈரோட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!