India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரித்து வருகிறார். இவர் இன்று மாலை சாலையோரம் நடந்த சென்ற பொழுது டி.ஜி.புதூர் பகுதியில் பிரதாப் என்ற இளைஞர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <

ஈரோடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
Sorry, no posts matched your criteria.