India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (27) என்பவர் மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சித்தோடு கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் ஏப்ரல் 8 முதல் 24 வரை இலவச CCTV பொருத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு மற்றும் தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், இறுதியில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04242400338, 8778323213 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஈரோடு சித்தோடு கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் ஏப்ரல் 8 முதல் 24 வரை இலவச CCTV பொருத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு மற்றும் தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், இறுதியில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04242400338, 8778323213 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக அந்தியூரைச் சேர்ந்த ஷேக் தாவூத் இன்று அந்தியூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் அவர் இதுவரை 7 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் நான்கு சட்டமன்ற தேர்தல் என மொத்தம் 11 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.