Erode

News January 11, 2026

ஈரோடு: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)

News January 11, 2026

UPDATE: ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் போங்க)

News January 11, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவைச் சேர்ந்த பலரையும் தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரகுமான், நேற்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். பொங்கலுக்கு பின் தவெகவில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவைச் சேர்ந்த பலரையும் தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரகுமான், நேற்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். பொங்கலுக்கு பின் தவெகவில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவைச் சேர்ந்த பலரையும் தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரகுமான், நேற்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். பொங்கலுக்கு பின் தவெகவில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

ஈரோடு: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 11, 2026

BREAKING: ஈரோடு மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (ஈரோடு மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)

News January 11, 2026

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் விடுமுறை

image

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்தியமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி மஞ்சள் ஏலம் நடைபெறாது. தொடர்ந்து 5 நாள்களுக்கு விடுமுறைக்கு பின் வரும் 19-ம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம் போல நடைபெறும் என்றார்.

error: Content is protected !!