India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 21 வயது வடமாநில தொழிலாளி கடந்த 2025-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார். அப்போது அவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தி வந்தார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 21 வயது வடமாநில தொழிலாளி கடந்த 2025-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார். அப்போது அவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தி வந்தார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 21 வயது வடமாநில தொழிலாளி கடந்த 2025-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார். அப்போது அவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தி வந்தார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்தனர்.

நத்தம் அருகே பட்டணம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சடக்கன் (25) என்பவர், தனது மாமியார் வீடான சம்பபட்டியிலிருந்து நத்தம் சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். சம்பபட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சடக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், கீரனூர் பகுதியில் அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் சி.இராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், P.C. தங்கம், கா.பொன்ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இணையும் நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி.மகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.