India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலை வனப்பகுதியில், அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்திய சோதனையில், ரூ.20,87,080 ரொக்கம் மற்றும் ரூ. 44,490 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.21,31,570 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.20) “ வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்…. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.20) “ வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்…. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.20) “ வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்…. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.20) “ வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்…. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.