India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

திண்டுக்கல் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட S.பாறைப்பட்டியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் க.ஆதித்யா, க.கவியரசு மற்றும் கணேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இவர்கள் திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.15.05 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நாகணம்பட்டி பிரிவில் சுபாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சமும், அய்யனார்புரம் பகுதியில் லட்சுமணன் என்பவரிடம் ரூ.93 ஆயிரத்து 350, வத்தலகுண்டு பகுதியில் மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.52 ஆயிரத்து 500, தோமையார்புரம் பிரிவில் திவ்ய ஜெசிந்தா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மேலும் கலையரசி என்பவரிடம் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.15.05 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நாகணம்பட்டி பிரிவில் சுபாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சமும், அய்யனார்புரம் பகுதியில் லட்சுமணன் என்பவரிடம் ரூ.93 ஆயிரத்து 350, வத்தலகுண்டு பகுதியில் மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.52 ஆயிரத்து 500, தோமையார்புரம் பிரிவில் திவ்ய ஜெசிந்தா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மேலும் கலையரசி என்பவரிடம் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (21.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களையோ அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்ணையோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.