India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக. முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வரவேற்று கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பறக்கும் படையினர் புகாரின் பேரில், பரமசிவம் உள்ளிட்டோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் குஜிலியம்பாறையிலும் நெரிசல் ஏற்படுத்தியதாக மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக. முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வரவேற்று கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பறக்கும் படையினர் புகாரின் பேரில், பரமசிவம் உள்ளிட்டோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் குஜிலியம்பாறையிலும் நெரிசல் ஏற்படுத்தியதாக மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.