Dindigul

News April 1, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 1, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 1, 2026

திண்டுக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

திண்டுக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 1, 2026

திண்டுக்கல்: கார் மோதி பரிதாப பலி!

image

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). இவர் வடமதுரையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 29-ந்தேதி வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக நின்றிருந்தார். அப்போது நாகராஜன் என்பவர் ஓட்டி வந்த கார் முருகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார்.

News April 1, 2026

திண்டுக்கல்: டூவீலர் மோதி விவசாயி உயிரிழப்பு!

image

வடமதுரை அருகே பாடியூரை சேர்ந்தவர் அய்யாதுரை (65) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தாமரைப்பாடி டாஸ்மாக் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கரை அம்மா பட்டியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அய்யாதுரை மீது மோதி விபத்து. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2026

திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் “தினம் ஒரு தகவல்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில், குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் சிசிடிவி கேமரா அவசியம் என்பதை கார்ட்டூன் படங்கள் மூலம் விளக்கி வருகின்றனர். “சிசிடிவி பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

News March 31, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்.

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (31-03-2025) செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

News March 31, 2026

BREAKING: திண்டுக்கல் புதக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் – மா.பிரதீப் பாண்டியன், பழனியில் – கு.வாய்க்கால் துரை, நத்தம் – ஸ்ரீ. விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

News March 31, 2026

BREAKING: திண்டுக்கல் புதக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் – மா.பிரதீப் பாண்டியன், பழனியில் – கு.வாய்க்கால் துரை, நத்தம் – ஸ்ரீ. விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

News March 31, 2026

BREAKING: திண்டுக்கல் புதக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் – மா.பிரதீப் பாண்டியன், பழனியில் – கு.வாய்க்கால் துரை, நத்தம் – ஸ்ரீ. விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!