India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

திண்டுக்கல் மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் இங்கு <

திண்டுக்கல் மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் இங்கு <

நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(37). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அடைக்கம்மாள்(31).இவர் பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துபெருமாள்(45) என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இது தொடர்பாக அடைக்கம்மாள் பணம் கேட்ட போது இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துபெருமாள் அடைக்கம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தினார். நத்தம் போலீசார் விசாரணை

நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(37). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அடைக்கம்மாள்(31).இவர் பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துபெருமாள்(45) என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இது தொடர்பாக அடைக்கம்மாள் பணம் கேட்ட போது இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துபெருமாள் அடைக்கம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தினார். நத்தம் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்து ஏப்ரல் 7ம் தேதி மாரத்தான் ஒட்டப் போட்டி நடைபெறுகிறது என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். காலை 6 மணிக்கு திண்டுக்கல் சாலை SBI வங்கி முன்பு தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் என்ற https://forms.gle/9YJRchS5DK1eCxJr6 6ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03504.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்து ஏப்ரல் 7ம் தேதி மாரத்தான் ஒட்டப் போட்டி நடைபெறுகிறது என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். காலை 6 மணிக்கு திண்டுக்கல் சாலை SBI வங்கி முன்பு தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் என்ற https://forms.gle/9YJRchS5DK1eCxJr6 6ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03504.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.