Dindigul

News January 30, 2026

நத்தம் வாலிபரின் உயிரை பறித்த விபத்து

image

நத்தம் முளையூரைச் சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சங்கர்(23). இவர் தனது நண்பர் கணபதியுடன் நேற்று பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சாணார்பட்டி அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கணபதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

பழனியில் நடைபாதைகள் மாற்றம்

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News January 30, 2026

பழனியில் நடைபாதைகள் மாற்றம்

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News January 29, 2026

திண்டுக்கல்: இனி பேங்க் போக தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

திண்டுக்கல் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை

image

திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திற்கு 2 கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதி அமர்வு மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

News January 29, 2026

திண்டுக்கல்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

திண்டுக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

கொடைக்கானல் அருகே விபத்து:5 பேர் காயம்

image

மதுரையைச் சேர்ந்த 5 நண்பர்கள், கொடையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் காரில் வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் அதே காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

News January 29, 2026

திண்டுக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!