India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து, தோல்வி பயத்தின் வெளிப்பாடாகும் என விமர்சித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், பாராளுமன்றம் கூட்டப்படுவது இயல்பான செயல்தான். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் முக்கிய தருணம் என குறிப்பிட்டார். அதை ஏற்க முடியாததால் ஸ்டாலின் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறார் என குற்றம்சாட்டினார்

நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து, தோல்வி பயத்தின் வெளிப்பாடாகும் என விமர்சித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், பாராளுமன்றம் கூட்டப்படுவது இயல்பான செயல்தான். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் முக்கிய தருணம் என குறிப்பிட்டார். அதை ஏற்க முடியாததால் ஸ்டாலின் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறார் என குற்றம்சாட்டினார்

நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து, தோல்வி பயத்தின் வெளிப்பாடாகும் என விமர்சித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், பாராளுமன்றம் கூட்டப்படுவது இயல்பான செயல்தான். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் முக்கிய தருணம் என குறிப்பிட்டார். அதை ஏற்க முடியாததால் ஸ்டாலின் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறார் என குற்றம்சாட்டினார்

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.