India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (27). விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்து தங்க மோதிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் வாட்ச் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து விஜயகுமார் புகாரின் பேரில் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.
Sorry, no posts matched your criteria.